வடக்கு அயர்லாந்துப் பகுதியில் உள்ள Along Bregagh எனும் வீதியின் இரு புறங்களிலும் காணப்படும் மரங்கள் அவ்வீதியில் பயணம் செய்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக காணப்படுகின்றது.
இம்மரங்கள் யாவும் 1750ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிகோரியன் மாளிகையை அலங்கரிப்பதற்காக ஜேம்ஸ் ஸ்டுவார்ட் குடும்பத்தவர்களால் நடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
வடக்கு அயர்லாந்துப் பகுதியில் உள்ள Along Bregagh எனும் வீதியின் இரு புறங்களிலும் காணப்படும் மரங்கள் அவ்வீதியில் பயணம் செய்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக காணப்படுகின்றது.
இம்மரங்கள் யாவும் 1750ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிகோரியன் மாளிகையை அலங்கரிப்பதற்காக ஜேம்ஸ் ஸ்டுவார்ட் குடும்பத்தவர்களால் நடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவரின் செயற்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Britain's Got Talent எனும் நிகழ்ச்சில் கலந்து கொண்ட பெண்ணொருவர்
பிரித்தானியாவில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவரின் செயற்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Britain's Got Talent எனும் நிகழ்ச்சில் கலந்து கொண்ட பெண்ணொருவர்
11:41
Share:
அங்கே இடி விழுந்தது இங்கே இடி (Thunder) விழுந்தது என கேள்வி பட்டிருப்பீர்கள். பொதுவாக மரத்தில் இடி விழுகும் என சொல்வார்கள். இடி விழுந்தால் அந்த இடமே சிதறி விடும் எனக் கூறுவார்கள்.
இதையெல்லாம் நாம் கேள்வி தான் பட்டிருப்போம்.
ஆனால் நிஜமாகவே மழை நேரத்தில் (Rain) ஒரு மரத்தில் (tree) இடி விழுவது சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.
மரத்தில் இடி விழுந்ததும் மரம் சிதறுகின்றது. அந்த இடமே உருக்குழைந்து போய்விடுகின்றது..
இடி வீழுவதை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவர்கள் இதை பாருங்கள் உங்கள் ஆசை நிவர்த்தியாகிவிடும்.
அங்கே இடி விழுந்தது இங்கே இடி (Thunder) விழுந்தது என கேள்வி பட்டிருப்பீர்கள். பொதுவாக மரத்தில் இடி விழுகும் என சொல்வார்கள். இடி விழுந்தால் அந்த இடமே சிதறி விடும் எனக் கூறுவார்கள்.
இதையெல்லாம் நாம் கேள்வி தான் பட்டிருப்போம்.
ஆனால் நிஜமாகவே மழை நேரத்தில் (Rain) ஒரு மரத்தில் (tree) இடி விழுவது சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.
மரத்தில் இடி விழுந்ததும் மரம் சிதறுகின்றது. அந்த இடமே உருக்குழைந்து போய்விடுகின்றது..
இடி வீழுவதை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவர்கள் இதை பாருங்கள் உங்கள் ஆசை நிவர்த்தியாகிவிடும்.
07:52
Share:
உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக மனிதன் எந்த வித ஆபத்தான காரியாத்திற்கும் செல்ல தயாராக இருக்கின்றான். மிகவும் ஆபத்தான சாகசத்தை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் (world guinness records) இடம் பிடித்துள்ளது இந்திய சாகச குழு ஒன்று.
கூர்மையான முற்கம்பியில் ஒருவர் மேல் ஒருவராக 5 நபர்கள் கிட்ட தட்ட ஒரு நிமிடம் படுகின்றனர். இதில் உச்ச கட்டமாக 5 ஆம் நபரின் வயிற்றில் கல் வைத்து சுத்தியால் உடைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கே படு பயங்கரமாக உள்ளது.
அவர்கள் பட்ட வழியெல்லாம் கின்னஸ் ரெகார்ட் சான்று கிடைத்ததும் பறந்து விடுகின்றது.மகிழ்ச்சில் திளைத்து போய் விட்டார்கள்.
உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக மனிதன் எந்த வித ஆபத்தான காரியாத்திற்கும் செல்ல தயாராக இருக்கின்றான். மிகவும் ஆபத்தான சாகசத்தை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் (world guinness records) இடம் பிடித்துள்ளது இந்திய சாகச குழு ஒன்று.
கூர்மையான முற்கம்பியில் ஒருவர் மேல் ஒருவராக 5 நபர்கள் கிட்ட தட்ட ஒரு நிமிடம் படுகின்றனர். இதில் உச்ச கட்டமாக 5 ஆம் நபரின் வயிற்றில் கல் வைத்து சுத்தியால் உடைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கே படு பயங்கரமாக உள்ளது.
அவர்கள் பட்ட வழியெல்லாம் கின்னஸ் ரெகார்ட் சான்று கிடைத்ததும் பறந்து விடுகின்றது.மகிழ்ச்சில் திளைத்து போய் விட்டார்கள்.